Description
தேனாலிராமனின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமான 28 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் அவரது சாமர்த்தியத்தையும், தெளிவான சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
இந்தக் கதைகள் குழந்தைகள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் வரைபடங்களுடன் எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது . இதனால், கதைகளை படிக்க மட்டுமல்லாமல், பார்ப்பதற்கும் குழந்தைகள் ஆர்வமுடன் ஈடுபடலாம்.
நகைச்சுவையுடனும் அறிவுடனும் சிந்திக்க வைக்கும் ஒரு அற்புதமான தொகுப்பு













Reviews
There are no reviews yet.